உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையைக் கைப்பற்றியது.
கோப்பையை வென்ற பிறகு, இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பலர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இந்திய ரசிகர்களை நெகிழ வைத்தது.
கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணிக்கு கிடைத்த இந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர்.அவர்கள் இறுதியாக கோப்பையை கைப்பற்றியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

