பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
மேலும், இன்று இரவு 10 மணி வரை தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இரவு 9.30 மணிக்கு மேல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது.

&w=1200&resize=1200,675&ssl=1)