இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள, பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா, ICC ஆடவர் T20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அயைணிக்கு 125 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி உள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)