• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர் ஒருவர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது பிடிபட்ட நிலையில், தற்போது அவருக்கு சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது.

கடும் சட்டங்கள் கொண்ட நாடு “சிங்கப்பூர்”.. இம்மி பிசகினாலும் மரண தண்டனை தான்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவாஸ் சோதனைச் சாவடியில் இரண்டாவது இணைப்பு வழியாக மலேசிய அதிகாரிகளால் துரத்தப்பட்ட அவர் காரை வேகமாக இயக்கி சோதனைச் சாவடியில் விபத்தை ஏற்படுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த தியோ தியாம் லெங் என்ற அவர், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரியின் மீது வாகனத்தை ஓட்டி காயத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், எட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தியோவுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு தியோ ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டது.

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

 



Read More

Previous Post

மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

Next Post

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

Next Post
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin