• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்..’ அடுத்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்த நபர்! | Man Breaks Into other Couple’s Home, Takes Shower

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
`நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்..’ அடுத்தவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குளித்த நபர்! | Man Breaks Into other Couple’s Home, Takes Shower
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாமுவேல் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட நபர்  போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தம்பதியர், அந்த நபர் பயன்படுத்திய டவலை அப்புறப்படுத்தி அறைகளையும், குளியல் அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்தனர்.  

“அவர் நிர்வாணமாக எங்கள் படுக்கையில் அமர்ந்திருந்தார். அவர் குளித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டில், மலம் கழித்துவிட்டும் சென்றிருக்கிறார். வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும் என்று அவர் முடிவு செய்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

Cleaning (Representational Image)Cleaning (Representational Image)

Cleaning (Representational Image)
pexels

நீங்கள் எந்த மாதிரியான மனநோயில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை அப்படி அச்சுறுத்த வேண்டாம்’’ என்று கெரிகன் மனம் வருந்தியுள்ளார். 

வீட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கூடுதல் கேமராக்கள் வாங்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மக்கள் செக்யூரிட்டி கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாததால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். 

உங்களது வீட்டில் செக்யூரிட்டி கேமரா உள்ளதா? கமென்டில் சொல்லுங்கள்!

Read More

Previous Post

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.48,000ஐ தாண்டியது

Next Post

போதைப்பொருள் வளையத்தை முறியடித்த போலீசார் -18.56 கிலோ கஞ்சாவை பறிமுதல் | Makkal Osai

Next Post
போதைப்பொருள் வளையத்தை முறியடித்த போலீசார் -18.56 கிலோ கஞ்சாவை பறிமுதல் | Makkal Osai

போதைப்பொருள் வளையத்தை முறியடித்த போலீசார் -18.56 கிலோ கஞ்சாவை பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin