‘நீட்’ விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா். இந்த அமளிக்கு இடையே குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து, பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசியதாவது:

