• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எஸ்.றொசேரியன் லெம்பேட்


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட  தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


இதற்கமைய,  இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும்  உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள்   ஒலிபெருக்கி  மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (22) மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளை யும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி  பிடித்ததாக இலங்கை  கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து  செவவாய்க்கிழமை (25) 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

 இதனையடுத்து புதக்கிழமை (26) வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து  கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை  தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Read More

Previous Post

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!!

Next Post

அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்!

Next Post
அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்!

அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin