பிரசவ வலியில் பிளிறியதால் அதன் அருகே இருந்த ஆண் யானை குட்டியை மிதித்து விடுமோ என்ற அச்சத்தில் அதை கட்டுப்படுத்த பராமரிப்பாளர் முற்பட்டனர்.
அப்போது பராமரிப்பாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. யானைகளில் ஒரு சதவீதம் மட்டுமே இரட்டை குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு நிகழ்கிறது.
ஆனால் ஒரே பிரசவத்தில் ஆண்,பெண் என இரண்டு குட்டிகள் பிறப்பது மிகவும் அரிது என்று சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

