• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரசிகர் கொலை வழக்கு: குற்றத்தை மறைக்க ரூ.70 லட்சம் செலவு செய்த கன்னட நடிகர் தர்ஷன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
ரசிகர் கொலை வழக்கு: குற்றத்தை மறைக்க ரூ.70 லட்சம் செலவு செய்த கன்னட நடிகர் தர்ஷன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தர்ஷனுக்கு பணம் கொடுத்த நண்பர் யார் என்பது குறித்து நடிகர் தர்ஷனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர் யார் என்ற விவரத்தைக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கின் தொடர்பில் காவல்நிலையத்தில் சரணடைந்தவர்களுக்கு ரூ.30 லட்சத்தை தர்ஷன் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில், சக நடிகை பவித்ரா குறித்து மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், ரசிகர் ரேணுகாசாமியைக் கடத்திக் கொலை செய்வதற்கு கன்னட நடிகா் தா்ஷனும் நடிகை பவித்ராவும் திட்டமிட்டு, கொடூரமான முறையில் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி ரசிகர் ரேணுகாசாமி பெங்களூருவில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நடிகா் தா்ஷன், 46, ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவர் நடிகை பவித்ரா கௌடாவுடன் 35, நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதையறிந்த நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி, பவித்ரா கௌடா குறித்து மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் பவித்ரா, ரேணுகாசாமியைக் கொலை செய்யும்படி தர்ஷனை தூண்டியுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்ஷனின் வீட்டிலிருந்து ஜூன் 19ஆம் தேதி ரூ.37.4 லட்சத்தை கைப்பற்றியதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், ரூ.3 லட்சம் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. ரசிகர் ரேணுகாசாமி கொல்லப்பட்ட பின்னர், பணத்தை தர்ஷன் தனது மனைவியிடம் வழங்கியதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.



Read More

Previous Post

ரன் குவிக்க திணறும் விராட் கோலி… இந்திய அணியின் பேட்டிங் கோச் அதிருப்தி

Next Post

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post
மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin