சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)