• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம்

GenevaTimes by GenevaTimes
June 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
போர் வெடித்தால் பரஸ்பரம் உதவ ரஷ்யா – வட கொரியா ஒப்பந்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


80

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் மற்ற நாடு உடன் அனைத்து இராணுவ உதவிகளையும் வழங்கும் வகையில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் வட கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

எட்டப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை 1961 இல் பனிப் போர் கூட்டணிகளான சோவியட் ஒன்றியம் மற்றும் வட கொரியா இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை புதுப்பிப்பதாக பார்க்கப்படுகிறது. 1990இல் சோவியட் ஒன்றியம், தென் கொரியாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதை அடுத்து முந்தைய உடன்படிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விரிவான மூலோபாய கூட்டணி ஒன்றாக விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கடந்த புதன்கிழமை (19) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

‘இரண்டில் ஒரு தரப்பு ஆயுதப் படையெடுப்பு மற்றும் போர் ஒன்றை எதிர்கொண்டால் ஐ.நாவின் உறுப்புரை 51 மற்றும் இரு நாட்டினதும் சட்டங்களுக்கு அமைய மற்றத் தரப்பு இராணுவ மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு அனைத்து வழிகளையும் உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று இந்த ஒப்பந்தத்தின் உறுப்புரை 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருப்பதோடு வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடன் போர் பதற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

கிழக்காசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் புட்டின் வட கொரியாவில் இருந்து வியாழக்கிழமை (20) வியட்நாமை சென்றடைத்தார்.



Read More

Previous Post

Ribut petir di Kedah, Johor bermula 12 tengah hari ini | Makkal Osai

Next Post

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு – News18 தமிழ்

Next Post
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு – News18 தமிழ்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin