• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர் | Mumbai Boss Fines Late Comers Rs 200, Ends Up Paying Rs 1000 Penalty Himself

GenevaTimes by GenevaTimes
June 22, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர் | Mumbai Boss Fines Late Comers Rs 200, Ends Up Paying Rs 1000 Penalty Himself
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: மும்பையைச் சேர்ந்த எவர் பியூட்டி நிறுவனத்தின் நிறுவனர் கவுஷல் ஷா. இவர் தன் நிறுவனத்துக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதைத்தடுக்க புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அதன்படி, ஊழியர்கள் சரியாக காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிறுவனர் கவுஷல் ஷாவே அலுவலகத்துக்கு 5 முறை தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து அவர் ரூ.1,000 அபராதம் செலுத்தினார்.

இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். “அலுவலகத்தில் ஊழியர்களின் செயல்பாட்டை அதிகரிக்க கடந்த வாரம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தேன். காலை 9.30 மணிக்கு தாமதமாக வரும் ஊழியர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தேன். இறுதியில், 5 முறை தாமதமாக வந்ததால் நானே ரூ.1,000 அபராதம் செலுத்தும்படியாகிவிட்டது. நிறுவனத்தின் தலைவராக ஊழியர்களுக்கு நீங்கள் ஒரு விதியை கொண்டுவருகிறீர்கள் என்றால், முதலில் அந்த விதியை நீங்கள் கடைபிடிப்பது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



Read More

Previous Post

இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

Next Post

யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன் | Ukraine beats Slovakia

Next Post
யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன் | Ukraine beats Slovakia

யூரோ கோப்பை கால்பந்து: ஸ்லோவேக்கியாவை வென்றது உக்ரைன் | Ukraine beats Slovakia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin