• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட அரை மாத இடையாண்டு போனஸ் வழங்கப்பட உள்ளதாக பொதுச் சேவைத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்று கூறியது.

அந்த கூடுதல் தொகையானது கிட்டத்தட்ட 250 வெள்ளி வரை இருக்கும்.

பொருளாதார செயல்திறன் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படுவதாக பொதுச் சேவைத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு 0.3 மாதங்கள் இடைக்கால போனஸ் வழங்கப்பட்டது.



சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

ஆனால் இம்முறை சற்று அதிகமாக 0.45 மாதாந்திர போனஸ் வழங்கப்படுகிறது.

பொருளாதார நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தேசிய சம்பள கவுன்சிலின் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு ஆண்டு இறுதி போனஸ் முடிவு செய்யப்படும் என்றும் பொது சேவை துறை தெரிவித்துள்ளது.

இதனால் சிங்கப்பூர் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள்!! சுத்தம் செய்யும் பணி எந்த கட்டத்தில் உள்ளது?

The post சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை | Makkal Osai

Next Post

Tamilmirror Online || ஹோமாகம நகரில் விசித்திரமான தன்சல்

Next Post
Tamilmirror Online || ஹோமாகம நகரில் விசித்திரமான தன்சல்

Tamilmirror Online || ஹோமாகம நகரில் விசித்திரமான தன்சல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin