The post ஜப்பானில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதிய மீன் பிடி படகு!! appeared first on SG Tamilan.
ஜப்பானில் மீன் பிடி படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதியது.
இந்த சம்பவம் மார்ச் 4ஆம் தேதி அன்று நடந்தது.
இதில் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.
படகில் இருந்தவர்களில் 5 பேர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 20 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஜப்பானில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதிய மீன் பிடி படகு!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin