இது அதற்கு முந்தைய வாரம் 17,400 ஆகா பதிவாகி இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் சராசரி தினசரி எண்ணிக்கை சுமார் 300 லிருந்து முதல் 136 ஆக குறைந்துள்ளது.
கடைசியாக தடுப்பூசி போட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆனவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அமைச்சகம் ஊக்குவிக்கிறது. குறிப்பாக நோய் தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

