• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறும் 7 வீரர்கள்.. யார் யார் தெரியமா?

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறும் 7 வீரர்கள்.. யார் யார் தெரியமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


01

News18 Tamil

2024 டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கவுள்ள நிலையில், ஜாம்பவான் அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தொடரில் இருந்தே வெளியேறிவிட்டன. இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. எனவே, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தாலும், அந்த அணிக்கு இது பரிதாபமான நிலைதான். எனவே, கடைசிப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியுடன் டிரெண்ட் போல்ட் வெளியேறுகிறார்.

Read More

Previous Post

வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியா? – ஆனி ராஜா விளக்கம் | I am unsure of Wayanad bypoll contest; Party will decide if I must contest: Annie Raja

Next Post

பண்ணை உரிமையாளர்கள் யானை-மனித மோதல்களைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் – Malaysiakini

Next Post
பண்ணை உரிமையாளர்கள் யானை-மனித மோதல்களைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் – Malaysiakini

பண்ணை உரிமையாளர்கள் யானை-மனித மோதல்களைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin