இந்த கோர விபத்தில் 60 பேர் மீட்கப்பட்டனர்.
பலியனோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள்,பேரிடர் உள்ளிட்ட அவசரகால மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து காரணமாக அந்த ரயில் தடங்களில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா பிரதமர், இந்தியா ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

