• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விரைவு ரயில்களில் உரிய அனுமதியின்றி பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்புக் குழு ஈடுபட்டுள்ளது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்த நிலையில், சென்னை கோட்டத்தில் சிறப்புக்குழு களம் இறக்கப்பட்டுள்ளது.

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அனைத்து மேலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் நிரம்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சிறப்புக் குழுவை அமைக்க மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி ரயில்களில் இப்படி செய்தால் கட்டாயம் அபராதம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

மேலும், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்வோர் குறித்த புகார் எழுந்த 10 சிறப்பு ரயில்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் அல்லது உரிய பயணச்சீட்டு இல்லாத நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

A special team of RPF and Ticket-checking staff of Chennai Division deboarded unauthorized passengers from reserved coaches in Express Trains.#ChennaiDivision pic.twitter.com/59lIcGTNpd

— DRM Chennai (@DrmChennai) June 15, 2024

விளம்பரம்

இந்நிலையில், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி பயணிப்போர் குறித்து ஆராய சென்னை கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

.



Read More

Previous Post

மீண்டும் இலங்கை வரும் ஜெய்சங்கர் – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Next Post

சென்னை அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் என்ன? குறுக்கே நிற்கும் டெல்லி, லக்னோ அணிகள்…

Next Post
சென்னை அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் என்ன? குறுக்கே நிற்கும் டெல்லி, லக்னோ அணிகள்…

சென்னை அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் என்ன? குறுக்கே நிற்கும் டெல்லி, லக்னோ அணிகள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin