கேள்வி:- இந்த முடிவால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழப்பு ஏற்படாதா?
மக்கள் நம்பிக்கையை பெற்ற இயக்கம்தான் அதிமுக, இதனால்தான் ஒரு கோடி ஓட்டுகளை நாங்கள் பெற்று உள்ளோம். இந்த இடைத்தேர்தலில் பணம் சர்வசாதாரணமாக புழங்கும், அண்டா, குண்டா, செம்பு, தங்க செயின், கொலுசு உள்ளிட்டவற்றை தருவார்கள். வீட்டில் துணி துவைத்து, பாத்திரம் கூட திமுகவினர் கழுவி தருவார்கள். ஒரு தொகுதி தேர்தலை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

