சிங்கப்பூர் : 72 வயதுடைய முதியவர் 11 தனியார் குடியிருப்புகளை அங்கீகரிக்கப்படாத தங்கும் விடுதியாக மாற்றி அவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
மேலும் ஒரு யூனிட்டில் 23 வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர்.
முறையான உரிமம் பெறாமல் தங்கும் விடுதிகளை நடத்தி வந்ததால் அவருக்கு $600,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

