• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? ட்ராய் கொடுத்த விளக்கம்..

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? ட்ராய் கொடுத்த விளக்கம்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

செல்போன் எண்களை வைத்திருப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் மறுத்துள்ளது.

இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் இணைப்புகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்த பல்வேறு நெறிமுறைகளை டிராய் வகுத்து வருகிறது. இந்நிலையில் செல்போனில் இரு சிம்கார்டுகளை வைத்திருப்போர் அவற்றில் ஏதேனும் ஒன்றை மிகக் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்துவதுவர். அதுபோல் சில நிறுவனங்கள், சில தொலைபேசி இணைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள்.

இதையும் படிக்க:
ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? உண்மை என்ன?

விளம்பரம்

அதுபோன்ற செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களுக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.

— TRAI (@TRAI) June 14, 2024

விளம்பரம்

இந்நிலையில் அந்த செய்தியை டிராய் மறுத்துள்ளது. ஒரு செல்போன் எண் அல்லது இரு சிம்கார்டுகளை வைத்திருப்பதற்கோ அல்லது தொலைபேசி எண்களை வைத்திருப்பதற்கோ பிரத்யேகக் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. டிராயின் இந்த அறிவிப்பால் செல்போன் பயனாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

விளம்பரம்

.

  • First Published : June 15, 2024, 10:22 am IST



Read More

Previous Post

கனடாவுடன் இந்திய அணி இன்று மோதல்: பார்முக்கு திரும்புவாரா விராட் கோலி? | team india to play with Canada today does Virat Kohli return to form

Next Post

2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தலை தடுக்கவே மானிய நீக்கம்; அது சாமானியர்களை பாதிக்காது -ஃபஹ்மி பட்சில் | Makkal Osai

Next Post
2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தலை தடுக்கவே மானிய நீக்கம்; அது சாமானியர்களை பாதிக்காது -ஃபஹ்மி பட்சில் | Makkal Osai

2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தலை தடுக்கவே மானிய நீக்கம்; அது சாமானியர்களை பாதிக்காது -ஃபஹ்மி பட்சில் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin