• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

“70% சம்பள அதிகரிப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்”

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
“70% சம்பள அதிகரிப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி   70% ஆல் உடனடியாக அதிகரிக்கவேண்டும் என்ற சம்பளநிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறுவழியில்லை என இலங்கைபெருந்தோட்டமுதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது.


அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.


வியாபாரநிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் சம்பள அதிகரிப்பு உற்பத்தித்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்படவேண்டும். என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) வலியுறுத்தியுள்ளது.


தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும், இலங்கை ஏற்கனவே மிகஉயர்ந்த உற்பத்திசெலவு, மிககூடிய நாட்சம்பளம் மற்றும் மிகக்குறைந்த உற்பத்தித்திறனுடன்போராடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சம்பள நிர்ணய சபையால்(Wages Board) புதிதாக அறிவிக்கப்பட்ட தேயிலை துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளம், இந்தியாவின் தேயிலைத்துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதால் உலகசந்தையில் இலங்கை தேயிலையின் உற்பத்திவிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 



Read More

Previous Post

சிங்கப்பூரில் வழிகளை சுலபமாக கண்டறிய புதிய திட்டம்!!

Next Post

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா – யார் இவர்?-naam tamilar party abinaya ponnivalavan contest for the vikravandi bypoll

Next Post
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா – யார் இவர்?-naam tamilar party abinaya ponnivalavan contest for the vikravandi bypoll

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா - யார் இவர்?-naam tamilar party abinaya ponnivalavan contest for the vikravandi bypoll

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin