தேசிய தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினருமான சிறினால் டி மெல் தனது 84 ஆவது வயதில் காலமானார். ஒரு பிள்ளையின் தந்தையான இவரது பூதவுடல், பிலியந்தலை – கொழும்பு
வீதியிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியை நாளை சனிக்கிழமை (15) பிலியந்தலை, தும்போவில மயானத்தில் நடைபெறவுள்ளது.
The post முன்னாள் MP சிறினால் டி மெல் காலமானார் appeared first on Thinakaran.

&w=1200&resize=1200,675&ssl=1)