சிங்கப்பூர்: யூரோ-2024 கால்பந்து போட்டி நெருங்கி வரும் நிலையில், சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உள்துறை அமைச்சகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

