• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக 4 கதவுகள் திறப்பு… மீண்டும் ஜொலித்த பூரி ஜெகன் நாதர் கோயில்!

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக 4 கதவுகள் திறப்பு… மீண்டும் ஜொலித்த பூரி ஜெகன் நாதர் கோயில்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் கொரோனாவுக்கு பிறகு முதன் முறையாக நான்கு வாயிற்கதவுகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் சிங்க வாயில், குதிரை வாயில், புலி வாயில், யானை வாயில் என நான்கு வாயில்கள் அமைந்துள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு கால கட்டத்தில், 3 வாயில்கள் மூடப்பட்டு சிங்க வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்கு வாயில்களும் மீண்டும் திறக்கப்படும் என உறுதி அளித்திருந்தது.

விளம்பரம்

அந்த வகையில் ஒடிஷாவில் பாஜக அரசு அமைந்த நிலையில் தற்போது நான்கு வாயில்களின் கதவுகளும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.

பூரி ஜெகன்நாதர் கோயிலின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக 500 கோடி ரூபாய் வழங்கவும் ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

.

  • First Published : June 13, 2024, 4:48 pm IST

Read More

Previous Post

2500 புதிய ஆசிரியர் நியமனங்கள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

Next Post

USA coach on 5-run penalty: 'எங்கள் வீரர்கள் பலர் இந்த விதியை பற்றி கேள்விப்படல…': அமெரிக்க பயிற்சியாளர்

Next Post
USA coach on 5-run penalty: 'எங்கள் வீரர்கள் பலர் இந்த விதியை பற்றி கேள்விப்படல…': அமெரிக்க பயிற்சியாளர்

USA coach on 5-run penalty: 'எங்கள் வீரர்கள் பலர் இந்த விதியை பற்றி கேள்விப்படல...': அமெரிக்க பயிற்சியாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin