04

இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களில் PM-Kisan திட்டத்தின் அடுத்த தவணை (17-வது தவணை) வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த பிப்ரவரி 28, 2024 அன்று மகாராஷ்டிராவின் யவத்மாலில் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி மதிப்பிலான PM-Kisan திட்டத்தின் 16-வது தவணை நிதியை பிரதமர் வெளியிட்டார். அதற்கும் முன்னதாக 15-ஆம் தவணை நிதி நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டது.
&w=750&resize=750,375&ssl=1)
