• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை குறைக்க வேண்டும்” – ஒபாமா, கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
“AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை குறைக்க வேண்டும்” – ஒபாமா, கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 16, 2026 7:10 AM IST

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அச்சமூட்டும் வேகத்தில் முன்னேறி வருவதாக கவலை தெரிவித்துள்ள முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதன் வளர்ச்சி வேகத்தைப் பொறுப்புடன் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

News18
News18

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களின் தலைவர்கள் AI-யின் மேம்பாட்டு வேகத்தைக் குறைக்குமாறு விடுத்த அழைப்புகளால் ஊக்கமடைந்ததாகக் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அச்சமூட்டும் வேகத்தில் முன்னேறி வருவதாக கவலை தெரிவித்துள்ள முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதன் வளர்ச்சி வேகத்தைப் பொறுப்புடன் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் அமெரிக்கா சீனாவை விட முன்னிலையில் இருப்பதை உறுதி செய்துகொண்டே, புத்திசாலித்தனமாக ஒழுங்குபடுத்த விரும்புவதாக தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், செயற்கை நுண்ணறிவு பற்றி அச்சமூட்டுதல், மோதல் மற்றும் கடுமையான போட்டி ஆகியவை யாருடைய நலனுக்கும் உதவாது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வலியுறுத்தியுள்ளார்.

Read More

Previous Post

யூபிஐ-இல் OTT மற்றும் மியூச்சுவல் ஃபண்டு SIP செலுத்தினால் MDR கட்டணம் உண்டா? மக்களே கவனம்..!! | UPI MDR from Oct 15: OTT Subscriptions & Mutual Fund SIPs via AutoPay Remain Free — No Extra Charges for Consumers

Next Post

இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin