• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.


கார்டிஃப் நகரில் இன்று நடைபெற்ற இந்த முக்கிய மாநாட்டில், பிளைட் சிம்ரு கட்சித் தலைவர் ருன் அப் ஐயோர்வெர்த், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சித் தலைவர் ஜோன் ஸ்வின்னி மற்றும் சின் ஃபெயின் துணைத் தலைவர் மிச்செல் ஓ’நீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, “வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்” எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பா – சர்வதேச ஒத்துழைப்பு


இவர்கள் தங்களது அரசாங்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள் | Three Countries Separating From Britain

மேலும், ஐரோப்பா, சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளன.


மே மாதம் நடைபெற்ற செனட் தேர்தலில் பிளைட் சிம்ரு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செல்டிக் நாடுகளின் சுதந்திர இயக்கங்களில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

இதன் மூலம் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு 

எனினும், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு அரசாங்கங்களை அவர் எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு வெளியாகவில்லை என பிரித்தானிய அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள் | Three Countries Separating From Britain


ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பைப் போன்ற மற்றொரு வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு தற்போது இல்லை என வலியுறுத்தி, பர்ன்ஹாம் கடந்த வாரம் ஜோன் ஸ்வின்னிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.



இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



அயர்லாந்துக்கான தனது சமீபத்திய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து ஒன்றிணைவதைத் தான் விரும்புவதாகவும், அது “இப்போது நடந்தாலும் நல்லதே” என்றும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்: மலாக்கா நடன ஆசிரியர் காவலில் வைப்பு | Makkal Osai

Next Post

பத்திரப்பதிவு: நாளை (செப்.15) முதல் அமலுக்கு வரும் புதிய முறை…2 முக்கிய ஆவணங்கள் ஆன்லைனில் மட்டும்

Next Post
பத்திரப்பதிவு: நாளை (செப்.15) முதல் அமலுக்கு வரும் புதிய முறை…2 முக்கிய ஆவணங்கள் ஆன்லைனில் மட்டும்

பத்திரப்பதிவு: நாளை (செப்.15) முதல் அமலுக்கு வரும் புதிய முறை...2 முக்கிய ஆவணங்கள் ஆன்லைனில் மட்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin