Last Updated:
மாநாட்டின் நிறைவு நாளில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்த உரையாடினார். நிறைவாக, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் சீனாவிடம் தலைமைப் பொறுப்பை இந்தியா ஒப்படைத்தது.
டெல்லியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்தது. டெல்லிக் கூட்டுப் பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.


