• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க போராட்டம்: ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க போராட்டம்: ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க போராட்டம்: ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை

புதிய புகையிரத பொது முகாமையாளர் நியமிக்கப்படாவிட்டால் செப்டம்பர் 17 ஆம் திகதி திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


ரயில் திணைக்களத்தில் நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ரயில் பொது முகாமையாளர் ஒருவரை உடனடியாக நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அவ்வாறு புதிய பொது முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படாவிட்டால், எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதி பல ரயில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிச்சயமாக இடம்பெறும் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில் பயண தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால், வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ரயில் தொழிற்சங்கங்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ளது. 

நாளைய கலந்துரையாடலில் உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

Read More

Previous Post

கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்..!

Next Post

“விஜய்யை விட நான் நன்றாக நடனமாடியுள்ளேன்” – ‘ஏஐ டான்ஸ்’ வீடியோ குறித்து கேரள முதலமைச்சர் பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“விஜய்யை விட நான் நன்றாக நடனமாடியுள்ளேன்” – ‘ஏஐ டான்ஸ்’ வீடியோ குறித்து கேரள முதலமைச்சர் பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

"விஜய்யை விட நான் நன்றாக நடனமாடியுள்ளேன்" - 'ஏஐ டான்ஸ்' வீடியோ குறித்து கேரள முதலமைச்சர் பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin