Last Updated:
1990-களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் பிறகு வடகொரியாவில் முறைசாரா தனியார் சந்தைகள் வளர்ந்தன.
பொழுதுபோக்கு என்ற வார்த்தைக்கே இடமில்லாத நாடாக அறியப்படும் வடகொரியாவில், மக்களுக்காகப் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், ஆடம்பர வணிக வளாகங்கள் மற்றும் காபி பார்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


