• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள்: இம்மாதத்துக்குள் அகற்றப்படும் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள்: இம்மாதத்துக்குள் அகற்றப்படும் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள்: இம்மாதத்துக்குள் அகற்றப்படும்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 87 சட்டவிரோத கட்டடங்கள் இம்மாதத்துக்குள் அகற்றப்படும் என சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார்.


பம்பலப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான கடற்கரையோரப் பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத நிர்மாணங்களையும் நடப்பு மாதத்துக்குள் முழுமையாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாறான சட்டவிரோத நிர்மாணங்கள் காரணமாக, அவசர பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகவுள்ள ஐந்து வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மரைன் டிரைவ் கடற்கரையோரப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More

Previous Post

பல்கலைக்கழக மாணவர்கள் AUKU ரத்து செய்யப்பட்டதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ஜாஹித் – Malaysiakini

Next Post

விமானத்தில் ‘BOMB’? நடுவானில் சிக்கிய மேட்டர்.. அலர்ட்டான அதிகாரிகள்.. அவசரமாக தரையிறங்கிய விமானம் | Indigo Flight Makes Emergency Landing in Ahmedabad After BOMB Written on Tissue Paper Found Onboard

Next Post
விமானத்தில் ‘BOMB’? நடுவானில் சிக்கிய மேட்டர்.. அலர்ட்டான அதிகாரிகள்.. அவசரமாக தரையிறங்கிய விமானம் | Indigo Flight Makes Emergency Landing in Ahmedabad After BOMB Written on Tissue Paper Found Onboard

விமானத்தில் ‘BOMB’? நடுவானில் சிக்கிய மேட்டர்.. அலர்ட்டான அதிகாரிகள்.. அவசரமாக தரையிறங்கிய விமானம் | Indigo Flight Makes Emergency Landing in Ahmedabad After BOMB Written on Tissue Paper Found Onboard

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin