Last Updated:
இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இந்தியா துணை நிற்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், இந்தியா தோளோடு தோள் கொடுத்து நின்றுவருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


