Last Updated:
பிட்டு தபாஹி தூய்மைப்படுத்திய அஜ்னார் ஆற்றில் மீண்டும் பிளாஸ்டிக் குப்பைகள். இளைஞர் வேதனை. நெதர்லாந்து நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் இந்த சம்பவம்.
ஆற்றை தூய்மைப் படுத்தியதன் மூலம் மத்திய பிரதேசத்திலிருந்து உலகின் கவனத்தை ஈர்த்த இளைஞர், தற்போது மீண்டும் அந்த ஆற்றில் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.


