Last Updated:
முன்னதாக நித்தியானந்தா புதுச்சேரி வர உள்ளதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவரது சீடர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். புகழுக்கு ஏற்ப பல்வேறு வழக்குகள் மற்றும் சர்ச்சைகளும் நித்தியானந்தாவை சுற்றி எப்போதும் வட்டமடித்து வருகின்றன.


