Last Updated:
தேவையான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அமைச்சகங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மட்டுமின்றி, தனிப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் தீவிரமாக மதிப்பீடு செய்யப்பட உள்ளன.


