Last Updated:
காவல் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்
மகாராஷ்டிராவில் உள்ள ஆசியன் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


