International
oi-Halley Karthik
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், எம்பியுமான நமல் ராஜபக்ச ஊழல் வழக்கில் இன்று அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் வழக்கில் நமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.


