Last Updated:
ரயில்கள், ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்வு. ரயில்வே வளாகத்தில் சமைத்தல், குளித்தல், எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தாலும் அபராதம்.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் குப்பை போட்டால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


