• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்த அதிசயம்…இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு…

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்த அதிசயம்…இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவின் பென்னிசில்வேனியா மாகாணத்தில், லேன் கேஸ்டர் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இங்கு 74 வயதாகும் கான்ஸ்டன்ஸ் கிளான்ஸ் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரு வார காலமாக மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் உடல் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவர் மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

விளம்பரம்

இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் பணியாற்றிய ஒருவர் மூதாட்டி கிளான்ஸ் சுவாசிப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக முதாட்டிக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் கிரிமினல் குற்றம் ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க – உலகளவில் அதிக சம்பளம் கொடுத்தாலும் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்..!

விளம்பரம்

இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 2 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு அமெரிக்கா மட்டுமல்லாது இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பதிவுக்கு நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் பாட்டியை உயிருடன் புதைத்திருப்பார்கள் என்று சிலர் கிண்டலாக கூறியுள்ளனர்.

விளம்பரம்

.

  • First Published : June 6, 2024, 7:26 am IST

Read More

Previous Post

பிழைப்பிற்காக தெருவில் பால் விற்றவர்; இன்று ரூ.20,830 கோடி சொத்திற்கு அதிபதி? யார் அவர் தெரியுமா?

Next Post

Murid kena strok haba – Ibu bapa bimbang fokus siasatan ‘beralih’ | Makkal Osai

Next Post
Murid kena strok haba – Ibu bapa bimbang fokus siasatan ‘beralih’ | Makkal Osai

Murid kena strok haba - Ibu bapa bimbang fokus siasatan ‘beralih’ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin