இயற்கை சீறினால் மனிதனின் தொழில்நுட்பமும், அதிகாரமும் எவ்வளவு அற்பமானது என்பதற்கு நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பேரழிவே சாட்சி. உலகத்தையே உலுக்கிய நேபாளத்தின் பேரழிவுக்கு என்ன காரணம் என ஆராய தொடங்கியுள்ளனர் புவியியல் நிபுணர்கள். இயற்கை பேரிடால் அடிக்கடி நேபாளம் நிலைகுலைந்து போவதற்கான காரணம் குறித்து Decode பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
Read More
