Last Updated:
தீ விபத்தில் 14 பச்சிளம் சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிம்ஸ் மருத்துவமனையில் 3வது மாடியில் உள்ள மகப்பேறு வார்டில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மளமளவென வார்டு முழுவதும் தீ பரவிய நிலையில், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

