• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சண்டகானில் உள்ள ஒரு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
சண்டகானில் உள்ள ஒரு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சபாவின் சண்டக்கான் பகுதியில் உள்ள தனது வீட்டில், 62 வயதான பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தானா மேராவில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு 8.45 மணிக்கு போலீசார் சென்றபோது, ​​அப்பெண்ணின் சடலத்தைக் கண்டதாக சண்டக்கான் காவல் துறைத் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரஹ்மான் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த மரக் கட்டிடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்றதாக அவர் கூறினார்.  கைகள் கட்டப்பட்டு, தலையில் துணியால் மூடப்பட்ட நிலையில் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண், உடல் சிதைந்திருந்த நிலையின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் காவல்துறை 10 பேரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜார்ஜ் கூறினார். வீட்டைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் குறித்த தவறான புரிதல் மற்றும் வீட்டின் வாடகைதாரர்களுக்கான வாடகையை உயர்த்திய பாதிக்கப்பட்ட பெண் மீது சந்தேக நபர்களுக்கு இருந்த அதிருப்தி ஆகியவற்றின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

Previous article2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்! | Parandur Airport Proposal Scrapped: CM Vijay Announces Alternate Location Strategy and Meenambakkam Expansion Plan

Next Post

ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

Next Post
ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin