மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நிதியைத் திரட்டவும் 13 நாள் சைக்கிள் பயணம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்வரும் சனிக்கிழமை (29) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகும் இந்தப் பயணம், செப்டம்பர் 10-ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைய உள்ளது.
படங்கள்: நிமல்சிறி எதிரிசிங்க





















