• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கல்கிசையில் ரூ. 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கல்கிசையில் ரூ. 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கல்கிசையில் ரூ. 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை: சந்தேகநபர் கைது

அதனடிப்படையில், முறைப்பாடு அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 24,000,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, கல்கிசை பொலிஸ் அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (21) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த 18ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், மறுநாள் 19ஆம் திகதி காலை அவர் மீண்டும் வீடு திரும்பிய போதுதான் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதை அறிந்து, பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாடு கிடைக்கப்பெற்றதும் கல்கிசை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர். அதனடிப்படையில், முறைப்பாடு அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

சிஎஸ்கே அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. இங்கிலாந்து அணியுடன் இணையும் மைக் ஹசி? அவரே எடுத்த முடிவு! | Mike Hussey: Mike Hussey Open to England Batting Coach Role If Called by Stephen Fleming

Next Post

இந்தோனேசியக் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டதால், பாடாம் போதைப்பொருள் கடத்தல்காரர் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டார் என போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குநர் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

இந்தோனேசியக் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டதால், பாடாம் போதைப்பொருள் கடத்தல்காரர் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டார் என போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குநர் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin