Last Updated:
சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது.
கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடமாட்டோம், 2 பத்திகளை மட்டுமே பாடுவோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


