Last Updated:
இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையாளர் அறையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக் இடையே உரசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்கை, வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


