Last Updated:
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்தது.
சுதந்திர தின விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் முழுமையாகப் பாடப்பட்டதை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தடுத்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில், அதனை காங்கிரஸ் மறுத்துள்ளது.


