இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா (NTT) மாகாணத்தில் உள்ள பிளாரஸ் தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் இல்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், விழிப்புடன் இருக்குமாறும் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்காக, இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தூதரகம் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.58 […]
Read More
