• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் கணவன், மனைவி மற்றும் மகன் உடல் கருகி பலி; இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் கணவன், மனைவி மற்றும் மகன் உடல் கருகி பலி; இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவாந்தான்:

பகாங், ரொம்பின் மாவட்டத்திற்குட்பட்ட முவாட்சாம் ஷா, தேசா மாவார் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 4:11 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் முகமத் சலாஹுதீன் ஈசா தெரிவித்தார்.

இத்தீ விபத்தில் குடும்பத் தலைவர், அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்ற இரு பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாகத் தீக்காயங்களின்றி உயிர் தப்பினர்.

விபத்தில் அக்குடும்பத்தின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், அருகிலிருந்த அண்டை வீடும் சுமார் 70% சேதமடைந்தது. எனினும், அந்த வீட்டில் இருந்த 6 பேரும் பாதுகாப்பாக வெளியேறினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் இதனால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

ரூ.55 முதல் ரூ.18,000 வரை.. 8வது சம்பள கமிஷனுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்.. மாறியது எப்படி? | From ₹55 to ₹18,000: Government employees await the 8th Pay Commission; What is the history?

Next Post

இந்தியா சுதந்திர தினம் – தேசியக் கொடியேற்றும் முதல்வர் விஜய்

Next Post
இந்தியா சுதந்திர தினம் – தேசியக் கொடியேற்றும் முதல்வர் விஜய்

இந்தியா சுதந்திர தினம் - தேசியக் கொடியேற்றும் முதல்வர் விஜய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin